Browsing Category

செய்திகள்

ஆப்கானிஸ்தான் நில நடுக்கம் : பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 3,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச…
Read More...

சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்!

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை எதிர்வரும்…
Read More...

பிரபல ராப் பாடகர் வெடிபொருட்களுடன் கைது

சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைதான ரெப் பாடகரான 'மதுவா' என்றழைக்கப்படும் மாதவ பிரசாத் வெடிபொருட்களுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3…
Read More...

டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவு

புசல்லாவ, டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 30 பேர் பாதிக்கப்பட்டு கம்பளை மற்றும் வஹுகபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புசல்லாவ, டெல்டா பெருந்தோட்டப் பகுதியில்…
Read More...

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால்  இன்று செவ்வாய்க்கிழமை  நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம்…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தில் புதிய மாணவர்களுக்கான நிகழ்வு

-அம்பாறை நிருபர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மான்சூர்…
Read More...

மட்டு.வந்தாறுமூலை பகுதியில் கோர விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை களுவன்கேணி வீதி, ரயில் கடவையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில், களுவன்கேணி பிரதேசத்தை சேர்ந்த 26…
Read More...

உலகின் சிறந்த வனவிலங்கு புகைப்படங்களில் இலங்கை கலைஞரின் புகைப்படம் தேர்ந்தெடுப்பு

இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷிதா கருணாரத்னாவின் புகைப்படம் ‘நச்சு குறிப்பு’ இந்த ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விருது பெற்ற…
Read More...

போலி வேலை மோசடி குறித்து SLCERT பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குறைந்தபட்ச வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி வேலை மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்தது.…
Read More...

பாதுகாப்பற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சாக்லேட்டுகளை CAA பறிமுதல்

புறக்கோட்டையில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் போது, ​​நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் முறையற்ற லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களைக் கைப்பற்றியது.…
Read More...