Browsing Category

செய்திகள்

Suriya 47 திரைப்படம் குறித்து வெளியான அறிவிப்பு

'கருப்பு' திரைப்படத்தை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கி வரும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். குறித்த திரைப்படத்தை நாக வம்சி தயாரித்து வருகிறார். இதன்…
Read More...

பேராசிரியர் சஜ்ஜிவ் ஆரியசிங்கவுக்கு ஜப்பான் தூதுவர் பாராட்டு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் அறிவியல் பீடத்தின் உடலியல் மூத்த பேராசிரியர் சஜ்ஜிவ் ஆரியசிங்கவுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.…
Read More...

ஹரக் கட்டாவை கொலை செய்ய முயற்சித்த பெக்கோ சமனின் சகா கைது

ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் நடுன் சிந்தகவை பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு படுகொலை செய்ய முயற்சித்த  பெக்கோ சமனின் சகா ஒருவரை மஹரகமவில்  இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக பொலிஸார்…
Read More...

சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள்…
Read More...

அதிர்ச்சியில் டெஸ்லா

இலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் டெஸ்டா "Model Y" காரை அறிமுகம் செய்தது. இதற்கான முன்பதிவு அதிக அளவில் இருக்கும் என மஸ்க் எதிர்பார்த்தார்.…
Read More...

முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்

பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக 2 ஸ்கேனிங் இயந்திரங்கள்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) உள்ள இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருகை முனையத்தில் இன்று பிற்பகல் ரூ.50 மில்லியன் பெறுமதியான 2 ஸ்கேனிங் இயந்திரங்கள்…
Read More...

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்- சிம்பாப்வே குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த தொடருக்கான 16 பேர் கொண்ட சிம்பாப்வே குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி…
Read More...

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு – 1,400 பேர் பலி

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இதன்படி, நில அதிர்வினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411…
Read More...

கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து சந்தேக நபர்கள் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினர் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச்…
Read More...