Browsing Category

செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர விடுதலை

பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...

பிறந்த சிசுக்களை கடித்துக் குதறிய எலிகள்!

பிறந்த சிசுவை, எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில்…
Read More...

தனித்தனி விபத்துகளில் குழந்தை உட்பட ஐந்து பேர் பலி

நாடு முழுவதும் நடந்த தனித்தனி சாலை மற்றும் ரயில் விபத்துகளில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொல்கஹவெலவில்,…
Read More...

ரயிலிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடலம் வைத்தியசாலை பிணவறையிலிருந்து மாயம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றில் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெமட்டகொடை பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை…
Read More...

கொழும்பு டாக்யார்ட் வர்த்தக இடைநிறுத்தம் டிசம்பர் வரை ஒத்திவைப்பு

இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) செப்டம்பர் 10 நடைபெறவிருந்த அதன் பங்குகளின் வர்த்தக இடைநிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளதாக கொழும்பு டாக்யார்ட் பிஎல்சி நேற்று…
Read More...

மத்திய அதிவேக வீதியில் கோர விபத்து : இருவர் பலி!

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11…
Read More...

“கச்​சத் தீவை மீட்​க மக்​களைத் திரட்​டி போ​ராட்​டங்​கள்​ நடத்​துவோம்” : இந்திய அரசியல்…

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதன்படி, கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Read More...

உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

உள்ளூர் பால் தேவையை பூர்த்தி செய்து ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு, இலங்கையின் பால் உற்பத்தியை வலுப்படுத்த அரசு மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுடன்…
Read More...

தும்முல்ல சந்தி மற்றும் திம்பிரிகஸ்யாயவிலிருந்து ஹைலெவல் வீதிக்குள் கனரக வாகனங்கள் பிரவேசிக்க தடை

தும்முல்ல சந்தி மற்றும் திம்பிரிகஸ்யாயவிலிருந்து ஹைலெவல் வீதிக்குள் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை கனரக வாகனங்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

பாரம்பரிய நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் ஊட்டச்சத்து மேம்பாடும் பொருளாதார மேம்பாடும்

-யாழ் நிருபர்- பாரம்பரிய நாட்டுக்கோழிகளை வளர்ப்பதன் மூலமாக செலவு குறைந்த ஆனால் அதே நேரத்தில் ஊட்டச்சத்து அதிகமான முட்டை மற்றும் இறைச்சி வகைகளை பயன்படுத்துகின்ற வாய்ப்பை மக்கள்…
Read More...