Browsing Category

செய்திகள்

வான்பரப்பை மூடிய ஈராக்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈராக் தமது வான்பரப்பை மூடியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.மறுஅறிவித்தல் வரை விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக ஈராக்…
Read More...

20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்ட மிகவும் வயதான பெண் உயிரிழந்தார்!

அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதான நபரும், உலகின் மூன்றாவது வயதான நபருமான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்துள்ளார்.அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்சாஸின்…
Read More...

“கிழக்கு நமதே” தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் "கிழக்கு நமதே" தேர்தல் விஞ்ஞாபனம் மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்…
Read More...

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அம்பாறை மாவட்டம்!

-அம்பாறை நிருபர்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் அதாவுல்லாஹ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் வருகையை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு…
Read More...

இரத்த வாந்தி எடுத்தவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் நபரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை  உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சுசிகரன் (வயது 34)…
Read More...

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சங்கு சின்னத்துக்கு பிரச்சாரம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - பொன்னாலை, சுழிபுரம், மூளாய் பகுதிகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதான வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர்…
Read More...

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் பகுதியில் பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.தெஹ்ரானின் மேற்கு பகுதியில் 7 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத்…
Read More...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி…
Read More...

வைத்தியசாலை வீதியில் மின்விளக்குகள் இன்மையால் தொடரும் விபத்துகள்!

-மூதூர் நிருபர்-திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூரில், முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதியான சமுர்த்தி…
Read More...

மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் : ஒருவர் கைது!

-யாழ் நிருபர்-முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் வைத்தியசாலையில்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க