Browsing Category

செய்திகள்

காலி மீட்டியாகொட துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பில் லிந்துலை பகுதியில் ஒருவர் கைது!

-நுவரெலியா நிருபர்- காலி மீட்டியாகொட பகுதியில், கடந்த திங்கட்கிழமை மதியம் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், லிந்துலை அக்கரப்பத்னை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு,…
Read More...

வெருகலில் குகதாசன் தலைமையில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் இன்று புதன்கிழமை வெருகல் பிரதேச சபைக்கு களவிஜயம் ஒன்றை…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா இன்று இடம் பெற்றது. சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாமிய சாமஸ்ரீ…
Read More...

தம்பிலுவில் கோவலன் ஆலயத்தில் கொம்பு முறி விளையாட்டுக்கான விசேட பூஜை

அம்பாறை - தம்பிலுவில் பிரதேசத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டுக்கான கோவலன் ஆலயத்தில் 8 நாட்கள் இடம்பெறும் விசேட பூஜையின் 5 வது பூஜை நேற்று செவ்வாய்க்கிழமை மிகவும்…
Read More...

யாழில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாந்தோட்டையில் வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் வலஸ்முல்ல பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
Read More...

சம்மாந்துறையில் அழுகி உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மதியம் அழுகி உருகுக்லைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி விபத்து

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து…
Read More...

மர்மம் சூழ்ந்த பில்லி சூனிய கொலை – ஸ்பெயின் கேனரி தீவுக்குப் புறப்பட்ட படகில் அதிர்ச்சி

ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி சென்ற படகில் 70 அகதிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்காப்பிரிக்காவிலிருந்து…
Read More...

காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் உயிரிழப்பு!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர், தனியார் பேருந்தொன்றில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த…
Read More...