Browsing Category

செய்திகள்

பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்கும் புதிய சுற்றறிக்கைக்கு அனுமதி!

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்குவதற்கு ஏற்புடைய வகையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை…
Read More...

33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி!

தற்போது செயல்படாத 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக முறையாக மூடுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இன்று வியாழக்கிழமை…
Read More...

உடற்பயிற்சி போட்டியில் தேசிய ரீதியாக சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு

-யாழ் நிருபர்- உடற்பயிற்சி போட்டியில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்ற யா/புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பானது இன்று வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும்…
Read More...

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் சாதனை!

-மூதூர் நிருபர்- மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகள் மெய்வல்லுநர்கள் போட்டியில் தி/மூ/ தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் எம்.எஸ்.முகமட் 16…
Read More...

இலங்கை கராத்தே அணி BIA-விலிருந்து வெறுங்கையுடன் திருப்பம்

இலங்கை கராத்தே கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முப்பத்தொரு போட்டியாளர்கள் செப்டம்பர் 5-7 வரை சீனாவின் ஷோகுவானில் நடைபெறும் 23 வது ஆசிய கேடட், ஜூனியர் மற்றும் 21…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் யாழ் மாணவன் முதலிடம்!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம்…
Read More...

மன்னார் நறுவிலிக்குளம் பகுதியில் 906 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!

-மன்னார் நிருபர்- முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் நேற்று புதன்கிழமை காலை…
Read More...

யாழில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். உடுவில் - மல்வம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சின்ராசா (வயது 53) என்பவரே…
Read More...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இளவாலையை சேர்ந்த விமலேந்திரன் விதுசன் (வயது 24) என்ற…
Read More...