Browsing Category

செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் சுற்றி வளைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதியின்றி சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று நேற்று புதன்கிழமை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை…
Read More...

களுத்துறையில்  போதைப்பொருளுடன் இளைஞன் கைது

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெமுனு மாவத்தை பகுதியில் போலி ஆவணங்கள், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இளைஞன் ஒருவன் நேற்று புதன்கிழமை பிற்பகல் பொலிஸ் விசேட…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தவாரம் தங்க விலை நாளுக்கு நாள் அதிகரிப்பைப் பதிவு செய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலையில்…
Read More...

துசித ஹல்லொலுவவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More...

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா…
Read More...

ஜீவன் தொண்டமானுக்கு எதிரான வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பு!

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்துக்குக் கீழ் இயங்கும் பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உட்பட்டவர்களுக்கு…
Read More...

இம்யூனோகுளோபுலின் குப்பிகளை வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான, நரம்பு வழியாக செலுத்தப்படும் 120,000 குப்பிகளான ஹியூமன் இம்யூனோகுளோபுலின் பிபி (5–6 கிராம்) கொள்முதல்…
Read More...

ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த இலங்கை முடிவு

இலங்கைக்கும் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிற்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின்…
Read More...

குவைத் ஏர்வேஸ் அக்டோபரில் கொழும்புக்கு வணிக விமானங்களை மீண்டும் தொடங்கும்

குவைத் ஏர்வேஸ் அக்டோபர் 26 முதல் இலங்கையின் கொழும்புக்கு வணிக விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. குவைத் டைம்ஸ் படி, தேசிய விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை, புதன், வியாழன்…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் சி.ஐ.டியினரால் கைது!

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் 6 மாணவிகளும், 9 மாணவர்களும் நேற்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப…
Read More...