Browsing Category

செய்திகள்

தம்பிலுவில் கோவலன் ஆலயத்தில் கொம்பு முறி விளையாட்டுக்கான விசேட பூஜை

அம்பாறை - தம்பிலுவில் பிரதேசத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டுக்கான கோவலன் ஆலயத்தில் 8 நாட்கள் இடம்பெறும் விசேட பூஜையின் 5 வது பூஜை நேற்று செவ்வாய்க்கிழமை மிகவும்…
Read More...

யாழில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாந்தோட்டையில் வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் வலஸ்முல்ல பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
Read More...

சம்மாந்துறையில் அழுகி உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மதியம் அழுகி உருகுக்லைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி விபத்து

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து…
Read More...

மர்மம் சூழ்ந்த பில்லி சூனிய கொலை – ஸ்பெயின் கேனரி தீவுக்குப் புறப்பட்ட படகில் அதிர்ச்சி

ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி சென்ற படகில் 70 அகதிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்காப்பிரிக்காவிலிருந்து…
Read More...

காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் உயிரிழப்பு!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர், தனியார் பேருந்தொன்றில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த…
Read More...

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஒரு செயலணி ஸ்தாபிப்பு

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணியொன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய்…
Read More...

இலங்கை பொலிஸின் 159வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

இலங்கை பொலிஸின் 159வது ஆண்டு நிறைவு தினம் இன்று புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டு, ஜி. டபிள்யூ. ஆர். கேம்பல் முதல் பொலிஸ்…
Read More...

மாளிகாவத்தை பகுதியில் 28 வயது இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!

மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை பொலிஸ்நிலையத்துக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி உதிரிபாக விற்பனை…
Read More...