Browsing Category

செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன இலங்கை பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults பார்வையிட முடியும் என பரீட்சைகள்…
Read More...

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில்  இடம்பெற்ற  குண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் தேசிய கட்சியின் நிறுவனர் சர்தார் அட்டாவுல்லா மெங்காலின் 4 ஆம்…
Read More...

ஜனாதிபதி 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி…
Read More...

குமாரசம்பவம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

குமாரசம்பவம் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய குமரன் இந்த…
Read More...

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட்…
Read More...

சீரற்ற காலநிலை – 37 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்பில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இந்தநிலையில் குறித்த பகுதியில் சீரற்ற காலநிலையால் சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

UNPயின் ஆண்டு விழாவுக்கான திகதி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சியின் முகாமைத்துவக்…
Read More...

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி ஆதிக்கம்

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. குறித்த தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2-வது இடத்திலும்,…
Read More...

காவல் துறையில் 30,000 வெற்றிடங்கள்

காவல்துறையில் 30,000 அதிகாரிகளுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (3) இடம்பெற்ற 159வது காவல்துறை தினக்…
Read More...

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – நீதிமன்றில் முன்னிலையான இளைஞன்

காலி மீட்டியாகொட பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட தலவாக்கலையில் இளைஞன் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.…
Read More...