Browsing Category

செய்திகள்

மாநகர எல்லைக்குள் விளம்பர பலகை நாட்டப்பட்டமை எமக்கு தெரியாது – முதல்வர் மற்றும் ஆணையாளர்…

-யாழ் நிருபர்- யாழ். மாநகர சபையின் அனுமதியில்லாமல் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகை தொடர்பில் தாம் அனுமதி வழங்கவில்லை என யாழ் மாநகர முதல்வர்…
Read More...

சர்வதேச ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நேற்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 5 ஓட்டங்களால்…
Read More...

கொழும்பில் நாளை பல பகுதிகளில் 09 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 10.30 முதல், 09 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நீர் விநியோகம்…
Read More...

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கான காபட் இடும் பணிகள் ஆரம்பித்து வைப்பு

அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் - 2025 இன் கீழ் சாய்ந்தமருது “ஒஸ்மன்” வீதிக்கான காபட் இடும் பணிகள் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற…
Read More...

எல்ல பஸ் விபத்து – ஜீப் சாரதி கைது

எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்தில் 15 பேர் உயிழந்துள்ளனர் . நேற்று (04) இரவு 9.00 மணியளில்…
Read More...

இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தால் உதவி

வெளிநாடுகளில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து உயிரிழக்கும், சிறையில் அடைக்கப்படும் அல்லது காணாமல் போகும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உள்நாட்டில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக்…
Read More...

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடை

சுமார் 26 சமூக ஊடகங்களுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் தளங்கள் உள்ளிட்டவைக்கு நேபாள அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று…
Read More...

யாழ். செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நாளையுடன் நிறைவு

யாழ்.செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நாளையுடன் நிறைவடைகிறது . மனித புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 45 நாள்கள் கால அவகாசம்…
Read More...

எல்ல – வெல்லவாய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய வீதியில் 24ஆவது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகாரித்துள்ளது . மேலும் 18 பேர் காயமடைந்து…
Read More...

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று  எச்சரிக்கை மட்டத்துக்கு  உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் வடமத்திய…
Read More...