Browsing Category

செய்திகள்

மன்னாரில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு…
Read More...

கிளிநொச்சியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது!

கிளிநொச்சி ஏ-9 வீதியால் இன்று வெள்ளிக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீர்னு தீப்பற்றி எரிந்தது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே…
Read More...

காதல் வலையில் சிக்கிய மூதாட்டி – 6 லட்சம் இழந்தார்

ஹொக்கைடோ மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது பெண்ணுடன் மர்ம நபர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் சமூக ஊடகம் மூலம் தொடர்புகொண்டு நட்பாகியுள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணுடன் பேசிவந்த நபர், தான் ஒரு…
Read More...

ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு!

ஹட்டன் மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான 105 ½ மைல் கல் அருகே காலை 10:00 மணியளவில் மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற கிரேன் கொண்ட…
Read More...

எல்ல பேருந்து விபத்து : மீட்பு பணிகளுக்கு இரு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில்!

எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர்…
Read More...

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கனரக வாகன சாரதி மற்றும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கனரக வாகன சாரதி மற்றும் உரிமையாளர்களுக்கான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை வீதி விதிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று…
Read More...

தற்காப்பு கலையில் தேசியத்தில் வரலாற்று தடம் பதித்த விநாயகபுரம் பாடசாலை

-யாழ் நிருபர்- துணூக்காய் வலயத்திற்கு உட்பட்ட மு/விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட மல்யுத்தப்போட்டி கடந்த ஆகஸ்ட் 29 மற்றும்  செப்டம்பர் 01 ஹம்பகா…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தந்தை செல்வாவின் நினைவு தினம்

-அம்பாறை நிருபர்- இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் “தந்தை செல்வா” என மதிப்புடன் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த நாளையும், 41 ஆம் ஆண்டு நினைவு…
Read More...

நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடாத்தப்பட்ட இந்திய கலைஞர்களின் வள்ளிக் கும்மி நடனம்!

-யாழ் நிருபர்- தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலைஞர்களின் வள்ளிக்கும்மி நடனமானது நேற்று வியாழக்கிழமை நல்லூர் சிவகுருணத்தில் ஆற்றப்பட்டது. நேற்றையதினம் தமிழகத்திலிருந்து…
Read More...

அம்பாறையில் நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!

-அம்பாறை நிருபர்- செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இனப் படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டத்தை நேற்று…
Read More...