Browsing Category

செய்திகள்

வெடிகுண்டு வழக்கில் மேலும் ஒரு ராப்பர் கைது

'மடுவா' என்றும் அழைக்கப்படும் மாதவ பிரசாதுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கில் கஹதுடுவா போலீசார் மற்றொரு பிரபல ராப்பர் பாடகரை கைது செய்தனர், இந்த வார தொடக்கத்தில் அவர் கைது…
Read More...

நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டம் – அரசாங்க தகவல் திணைக்களம்

மீன்வளங்களின் இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டத்திற்கு அராசாங்கம் அனுமதி…
Read More...

இன்ஸ்டகிராமில் ‘ஐ லவ் யூ’ சொல்லி பணத்தை பறிகொடுத்த சிறுவன்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அறிமுகமானார். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர். சில நாட்களுக்கு…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் கல்தொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்டெம்யாய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று…
Read More...

தாய்லாந்து நாடாளுமன்றத்தின் பிரதமராகத் அனுடின் சார்ன்விரகுலை தேர்ந்தெடுப்பு

தாய்லாந்து நாடாளுமன்றj;jpd; பிரதமராகத் அனுடின் சார்ன்விரகுலை தேர்ந்தெடுப்பு தாய்லாந்தின் பிரதமராக பழமைவாத எதிர்க்கட்சியான பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுடின் சார்ன்விரகுலை அந்நாட்டு…
Read More...

சீல் வைக்கப்பட்ட கிணறுகளில் நச்சு வாயுக்கள் காவல்துறை பொதுமக்களுக்க எச்சரிக்கை

கிணறுகள் போன்ற இருண்ட மூடப்பட்ட இடங்களில், குறிப்பாக நீண்ட காலமாக சூரிய ஒளி படாத தேங்கி நிற்கும் சேறு நீரைக் கொண்ட இடங்களில் மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் குறித்து பொதுமக்கள்…
Read More...

எல்ல பேருந்து விபத்தில் திருமணமாகி இரு மாதங்களேயான கணவனை பறிகொடுத்த கர்ப்பிணி மனைவி!

எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்காலை வலயக் கல்வி…
Read More...

குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

105 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 10.75 கிலோகிராம் 'குஷ்' போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்றதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரீன்…
Read More...

தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் பகல் கொள்ளை

-யாழ் நிருபர்- தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், நாளை சனிக்கிழமை காலை தேர்த்…
Read More...

திருகோணமலை வைத்தியசாலையின் அமைதியான கவனயீர்ப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை வைத்தியசாலையின் தரமான சேவையை உறுதிப்படுத்தக் கோரிய அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு முன்னால் இடம் பெற்றது. பொது…
Read More...