Browsing Category

செய்திகள்

நிதி ஒதுக்கீடு வரை செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

240 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள, புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்று மாத்திரம் அகழ்ந்து எடுக்கப்படமால் காணப்படுகின்ற, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித…
Read More...

யாழில் வலிப்பு ஏற்பட்டு ஆணொருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் வலிப்பு ஏற்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொல்லாலை வீதி, இளவாலையைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பிரான்பீற்றர் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

கிளிநொச்சியில் சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

96 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட கிளிநொச்சி சாதாரண தர அமைப்பின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டு ஒன்று கூடலும் மாணவர்களை கௌரவிப்பு…
Read More...

திருகோணமலையில் ஐந்து வைத்தியசாலைகளை நவீனமயப்படுத்த திட்டங்கள் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி பிரிவு சுகாதார அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

அபிவிருத்திக்கு எந்த நேரத்திலும் நிதியொதுக்க தயார் – ஜனாதிபதி

மக்களுக்கு அவசியமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு எந்த நேரத்திலும் நிதி ஒதுக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். மொனராகலை மாவட்ட செயலகத்தில் இன்று…
Read More...

வீதி விபத்தில் ஒருவர் பலி

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இன்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியை குறுக்கறுத்து செல்ல…
Read More...

கிண்ணியாவில் பஸ், பெளசர் மோதி விபத்து

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (06) மாலை பஸ், பெளசர் விபத்துக்குள்ளாகியுள்ளன. சுற்றுலா வந்த பஸூம் எரிபொருள் பெளசரும் நேருக்கு நேர்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

77ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 10ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாள்கள் முதிர்வுக்…
Read More...

சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹராரேவில் இடம்பெற்ற போட்டியில்…
Read More...