Browsing Category

செய்திகள்

பஸ்களை தினமும் பரிசோதனைக்குட்படுத்த திட்டம்

நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களை தினந்தோறும் பரிசோதனைக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 100 கிலோ மீற்றருக்கு அதிகமான தூர…
Read More...

நேற்றைவிட இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 293,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 5000…
Read More...

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவ படகோட்டிகளுக்கான பயிற்சிப்பட்டறை

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கம் மற்றும் கல்முனை கிராமிய மீனவர் அமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய படகோட்டிகளுக்கான பயிற்சிப்பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு கல்முனை மயோன் பிளாஸா…
Read More...

நேபாள பிரதமர் பதவி விலகினார்!

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தலைநகர் காத்மண்டு உட்பட நேபாளம் முழுவதும்…
Read More...

அம்பாறையில் நீரில் மூழ்கி ஒருவர் மரணம்

அம்பாறையில் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பண்டாரதுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…
Read More...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில்…
Read More...

பிரதமருடன் உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் சந்திப்பு

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, நேற்று திங்கட்கிழமை…
Read More...

துப்பாக்கியுடன் ‘இராணுவ சுரங்க’ கைது

மேற்கு மாகாண (தெற்கு) குற்றப்பிரிவு, ஹன்வெல்லவில் ஒரு சந்தேக நபரை கைது செய்தது. அவர் ‘ஹோமாகம ஹந்தயா’ என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் தொடர்புடையவர் என்று…
Read More...

இலங்கை பத்திரிகை மன்றச் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

1973 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை மன்றச் சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று இன்று…
Read More...

வேளாண் வேலைகள் மற்றும் காலநிலைக்கு ஏற்ற விவசாயத்தை ஆதரிக்கும் புதிய திட்டம்

கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வேளாண் உணவுத் துறையில் காலநிலை மீள்தன்மையை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட புதிய US$100 மில்லியன்…
Read More...