Browsing Category

செய்திகள்

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…
Read More...

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

யாழ். செம்மணியில் இராணுவத்தால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.…
Read More...

இ.போ.ச ஊழியர்கள் மீது தாக்குதல்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எசல பெரஹெரவுக்காக விசேட போக்குவரத்து சேவைகளுக்குப் பயன்படும் பஸ்கள் மீதே தாக்குதல்…
Read More...

ரஷ்யாவின் தாக்குதல் இரக்கமற்றது – யுக்ரைன் ஜனாதிபதி

கியேவின்பிரதான அரசாங்க கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் இரக்கமற்ற தாக்குதல் எனயுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பொருத்தமான பதிலடியை…
Read More...

வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக வெளியாகும் செய்தி தொடர்பில் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு…

வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக, தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை கணினி…
Read More...

எல்ல – இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம்

பதுளை, எல்ல - வெல்லவாய வீதியின் எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த இடங்கள்…
Read More...

செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை

செம்மணி உட்பட மனிதப் புதைகுழிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பிலான நிபுணத்துவத்தை, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக அதிகாரிகளுக்கு வழங்குமாறு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம்…
Read More...

எல்ல விபத்து- பஸ்ஸீனை ஆய்வு செய்யும் பணி நாளை

எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துக்குத் தொழில்நுட்ப பிரச்சினை காரணமா என்பதை கண்டறிய, அரசுப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் விசாரணை நிபுணர் நாளை எல்லவுக்குச் சென்று பஸீன்…
Read More...

உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு – மைக்ரோசொப்ட் தெரிவிப்பு

செங்கடலில் உள்ள பல சர்வதேச கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவை செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் பல சர்வதேச…
Read More...

புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டாவது இடத்தை பெற்று சாதனை புரிந்த மாணவி

-யாழ் நிருபர்- யா/புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தீப்தி ஜெகானந்தன் என்ற மாணவி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில்…
Read More...