Browsing Category

செய்திகள்

தேவைப்பட்டால் ரணில் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் – ருவான்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவைப்பட்டால் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார், அவர் அவ்வாறு செய்ய முடிவு செய்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன…
Read More...

83 கடவுச்சீட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

மற்ற நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கணேமுல்ல, ஹொரகொல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையைத்…
Read More...

LAUGFS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் தம்மிக்க பெரேரா

LAUGFS ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்குவதன் மூலம் தம்மிக்க பெரேரா தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளார் என்று டெய்லி எஃப்டி செய்தி வெளியிட்டுள்ளது.…
Read More...

கனடாவிலிருந்து யாழ் வந்த யுவதி புற்றுநோயால் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கனடாவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவர் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். கனடாவின் ஸ்காபரோவைச் சேர்ந்த…
Read More...

இரத்தினபுரியில் காட்டுத் தீ

இரத்தினபுரியில் உள்ள வெலிகெபொல மற்றும் பலாங்கொட பிரதேச செயலகங்களின் எல்லையில் அமைந்துள்ள கொங்கஸ்தென்ன கிராம அலுவலர் பிரிவில் உள்ள வனப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் தீ…
Read More...

மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை மாணவன் தங்கம் வென்று சாதனை 

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டுவரும் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 4X100 மீற்றர், 4X400 மீற்றர் அஞ்சலோட்டம் மற்றும்  110 மீற்றர்…
Read More...

இரத்த நிலவு : திருகோணமலையில் கிடைக்கப்பெற்ற காட்சிகள்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சந்திர கிரகணத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேரடியாக காணக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. அந்த…
Read More...

யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சுன்னாகம் - சபாபதிப்பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்த யசிந்தன் லாவண்யா…
Read More...

மாவடிப்பள்ளி வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்புடன் இருவர் கைது!

-அம்பாறை நிருபர்- வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு…
Read More...

கல்முனை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

-அம்பாறை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் ஐஸ்…
Read More...