Browsing Category

செய்திகள்

38 வது படைப் பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக முதன்முறையாக தமிழ்பேசும் ஒருவர் கடமையேற்பு!

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38 வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம் தமீம், பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.சி.ஆர் பிரேம திலக்க…
Read More...

மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு!

𝗔𝗕𝗗𝗨𝗟 𝗔𝗭𝗜𝗭 & 𝗦𝗢𝗡'𝗦 𝗖𝗨𝗣 𝟮𝟬𝟮𝟱 மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபவனி!

-யாழ் நிருபர்- உலக இயன் மருத்துவத் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்.மானிப்பாயில் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு உலகளாவிய…
Read More...

தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் இதுவரை பல பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை புரிந்த பாடசாலை!

-யாழ் நிருபர்- அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்.ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. அகில…
Read More...

மட்டு.தாந்தாமலை பகுதியில் குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம்…
Read More...

மதுபான போத்தல்களுடன் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருநுவர நகர் பகுதியில் வைத்து மதுபான போத்தல்கள், பியர் போத்தல்களுடன் 55 வயதுடைய சந்தேக ஒருவர் சேருநுவர பொலிஸாரினால் நேற்று…
Read More...

மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் கசிப்புடன் இருவர் கைது

வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்டஉள்ள…
Read More...

வீட்டு தோட்டத்தில் அலங்காரக் கற்களாக ஐஸ் தயாரிக்கும் இரசாயன மூலப் பொருட்கள்!

கந்தானையில் வீடு ஒன்றின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதை இரசாயன மூல பொருளின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிஸ்டல்…
Read More...

போராட்டம் வேலைநிறுத்தமாக தீவிரப்படுத்தப்படும் : மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை!

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை…
Read More...

நிமல் லன்சாவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கொச்சிடை பொலிஸாரால்…
Read More...