Browsing Category

செய்திகள்

பேருந்தில் பல்கலைக்கழக மாணவி துன்புறுத்தல்

பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின்னால் அமர்ந்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்டம் பொலிஸார் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஹொரணையில்…
Read More...

கிராம மக்களின் தவறான சந்தேகத் தாக்குதலினால் உயிரிழந்த நபர்

கொழும்பிலிருந்து வெலிமடைக்குச் சென்ற ஒருவர் பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது, ​​இலக்கைத் தவறவிட்டு, தெரியாத இடத்தில் பேருந்தில் இருந்து இறங்கினார். கிராமவாசிகள் அவரை ஒரு கொள்ளையன்…
Read More...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)…
Read More...

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசிலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இறக்கும், ஊனமுற்ற…
Read More...

போக்குவரத்து அதிகாரிகளுக்கு உடல் அணியும் கேமராக்கள் அறிமுகம்

சாலைகளில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் முயற்சியில், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், பொது தொடர்புகளின் போது தவறான நடத்தைகளைக் குறைக்கவும், இலங்கை காவல்துறை விரைவில் அனைத்து…
Read More...

19 பேர் உயிரிழந்ததையடுத்து நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்!

நேபாளத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் விதிக்கப்பட்ட இந்த சமூக ஊடகத் தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக…
Read More...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ​ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 28 ஆம் திகதி வரை நடைபெறும்…
Read More...

யாழில் கூரை வேலை செய்தவர் கீழே விழுந்து உயிரிழப்பு

-கிண்ணியா நிருபர்- யாழில் சகோதரனின் வீட்டு கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த சிவநாயகம் சுவீஸ் (வயது 43) என்பவரே இவ்வாறு…
Read More...

பாடசாலையின் 73 வருட வரலாற்றில் முதன்முறையாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியை…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், இருநூறுவில் உன்னிச்சை கிராமத்தில், இருநூறுவில் அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையைச் சேர்ந்த மாணவி ரசிக்காந்தன் நிதுஷாணி, வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில்…
Read More...

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு பிரேத அறை தேவை

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஒரு பிரேத அறை இல்லாமல் காணப்படுகிறது. இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர்…
Read More...