Browsing Category

செய்திகள்

யாழ். உரும்பிராயில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில், இன்று செவ்வாய்க்கிழமை விபத்து சம்பவம் ஒன்று…
Read More...

ராஜித சேனாரத்ன பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…
Read More...

மாரவில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது

புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் ஜூலை 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மாரவில பொலிஸாரால்…
Read More...

மட்டக்களப்பு-ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு-ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் இருந்து புதைக்கபட்டிருந்த நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன குறித்த பகுதியில்…
Read More...

அமெரிக்கர்களை குறிவைத்து தென் கிழக்கு ஆசியாவில் இணைய மோசடி

தென் கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் குற்றக் குழுக்கள் இணையம் மூலம் அமெரிக்கர்களை குறிவைத்து மோசடி செய்வதைத் தடுக்க, அமெரிக்க திறைசேரி (U.S. Department of the Treasury) மற்றும்…
Read More...

தேசிய காற்று தர கண்காணிப்பு வலைத்தளம் அறிமுகம்

மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA), நீல வானத்திற்கான தூய்மையான காற்றுக்கான சர்வதேச தினத்தை கொண்டாடும் விதமாக, காற்று தர கண்காணிப்புக்கான தேசிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.…
Read More...

ஐஸ் ரசாயன கொள்கலன்கள் விடுவிப்பு குறித்து சுங்கம் சிஐடி விசாரணை

கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் சுங்க அனுமதியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக இலங்கை சுங்க இயக்குநர்…
Read More...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு!

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.…
Read More...

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஓராண்டு சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை…
Read More...

கோணேஸ்வரத்திலிருந்து பாத யாத்திரை

-மூதூர் நிருபர்- திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்தில் இருந்து வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஷ்தானத்தை நோக்கி புறப்பட்டு வந்த பாத யாத்திரியர்கள் மூதூர் -கிளிவெட்டி பகுதியை இன்று…
Read More...