Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுடர் ஏற்றி…
Read More...

மத்திய பேருந்து முனையம் புதுப்பித்தல் பணிகளுக்காக மூடப்படும் – இலங்கை போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கொழும்பில் உள்ள அதன் மத்திய பேருந்து முனையம் நாளை வியாழக்கிழமை முதல் 10 மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தப் புனரமைப்புப் பணிகள்…
Read More...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 17 சீரிஸ் வெளியானது!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற ‘Awe Dropping’ நிகழ்வின் போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 தொடரை அறிமுகப்படுத்தியது.…
Read More...

புத்திசாலித்தனமாக செலவிடுங்கள் – உலக வங்கியின எச்சரிக்கை

இலங்கை தனது பொருளாதார ஆதாயங்களைத் தக்கவைக்க, புத்திசாலித்தனமான செலவு மற்றும் நியாயமான வருவாய் சேகரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என உலக வங்கி நேற்றுசெவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட…
Read More...

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஏற்க முடியாது – சபாநாயகர்…

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் அவநம்பிக்கை பிரேரணை ஒழுங்கற்றது என்றும் அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது…
Read More...

எல்ல பேருந்து விபத்தின்போது துணிந்து மனிதாபிமான பணிகளில் ஈடுபட்ட பிரித்தானிய பெண் கௌரவிப்பு

எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நேர்ந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார கடமையேற்பு

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய முன்னாள்…
Read More...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்தியர் ரிபாஸ் நியமனம்

-அம்பாறை நிருபர்- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இன்று புதன்கிழமை முதல் வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஐ.எல்.எம்.…
Read More...

வேலணையில் வாள்வெட்டு -பிரதான சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், பிரதான சந்தேக நபரை 10 நாள்களின் பின்னர் நேற்று…
Read More...

மக்கள் பங்கேற்புடனான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பட்ஜட் தயாரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- மக்கள் பங்கேற்புடனான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...