Browsing Category

செய்திகள்

நேபாளத்திற்கான விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம் – ரீலங்கன் ஏர்லைன்ஸ்

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்திற்கான விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

சுவீடனில் பதவியேற்று சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சுகாதாரத்துறை அமைச்சர்

சுவீடன் சுகாதாரத்துறை அமைச்சர் எலிசபெத் லான் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக எலிசபெத் லான் (வயது 48) நேற்று…
Read More...

ஓட்டமாவடியில் சமையல் எரிவாயு கசிவினால் பெண்ணொருவர் மரணம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 1 அரபா வீதி பகுதியில் சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் பெண்ணொருவர் புதன்கிழமை மரணமடைந்துள்ளார். உயிரிழந்த பெண் அதே பகுதியை சேர்ந்த 51…
Read More...

நீதித்துறையில் பெரிய மாற்றம் – 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம்

வருகின்ற திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மொத்தம் 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என நீதித்துறை சேவை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இடமாற்றத்தில்…
Read More...

மட்டக்களப்பு-போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பிலிருந்து தினமும் நவகிரிநகர் வரை போக்குவரத்தில் ஈடுபட்ட வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து, அப்பகுதிக்குரிய சேவையை ஒருவார காலத்திற்கும் மேலாக நிறுத்தியுள்ளதாக…
Read More...

ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண் தப்பியோட்டம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹுரிகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான பெண் பொரலுகந்த பிரதேசத்தில் வைத்து…
Read More...

அகில இலங்கை ரீதியிலான மருதாணிப் போட்டி

-அம்பாறை நிரபர்- பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக ஸ்கை தமிழ் அமைப்பின் ஒரு அங்கமாக இயங்கும் ஸ்கை லங்கா கல்லூரி ஏற்பாடு செய்த அகில இலங்கை ரீதியிலான மருதாணிப் போட்டியானது ஸ்கை…
Read More...

வேகமாக அதிகரித்துச் செல்லும் தங்கத்தின் விலை!

இன்று இதுவரை, தங்க விலையில் மாற்றம் ஏற்படவில்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாத்திரம் தங்க விலை 7,000 ரூபாயால் அதிகரித்து,…
Read More...

யாழ் மருதனார்மடத்தில் விபத்து

-யாழ் நிரபர்- யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இன்று புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளது. வீதியில்…
Read More...

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது!

எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே அவர் கைது…
Read More...