Browsing Category

செய்திகள்

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை…
Read More...

கத்தாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் – இலங்கை கவலை தெரிவிப்பு

கத்தாரில் சமீபத்தில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அவை பிராந்திய நிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கக்கூடும் மற்றும் பாதுகாப்பைக்…
Read More...

பள்ளி ஆய்வக மானியங்களுக்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு

நாடு முழுவதும் உள்ள வகை 1AB மற்றும் 1C பள்ளி ஆய்வகங்களுக்கான உபகரணங்கள் மற்றும் ரசாயனங்களை வாங்குவதற்காக, 2025 ஆம் ஆண்டிற்கான இடைநிலைக் கல்வித் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் (SESIP)…
Read More...

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவது தவறான செயற்பாடு – ஜீவன் தொண்டமான்

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் இது முற்றிலும் தவறான செயற்பாடு என்றும் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன்…
Read More...

இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு : மருதமுனையில் சம்பவம்!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீற்றர் வீடு திட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இரண்டு குடும்பஸ்தர்களுக்கிடையில்…
Read More...

கிளிநொச்சியில் விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உபகரணங்கள் மற்றும் உள்ளீடு…
Read More...

பாராமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரித்தது நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை – ரணில்…

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான…
Read More...

80 கிலோ மீனை பிடித்த சிறுவன்

யூ ஹாம்ப்ஷயரின் ஹாம்ப்டனைச் சேர்ந்த 13 வயது ஜாக்சன் டெனியோ, மிகப்பெரிய ஹாலிபுட் மீனைப் பிடித்துள்ளார். 80 கிலோ எடையுள்ள அட்லாண்டிக் ஹாலிபுட்டை 30 நிமிடங்கள் போராடி பிடித்தார்.…
Read More...

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை மாநகர சபையின் வீதி…
Read More...

நேபாள சிறையில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிப்பு

நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளத்தின் லலித்பூரில் உள்ள நகு சிறையில் இருந்து குறைந்தது 1,500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சித் தலைவர் ரபி…
Read More...