Browsing Category

செய்திகள்

மாணவர்களை பாடசாலைக்கு இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிருபம் வெளியானது

பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, உயர் கல்வி…
Read More...

ஜனாதிபதிகளின் உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்!

“ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று மு.ப 11.30 மணி முதல் குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது…
Read More...

சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுகிறாரா மஹிந்த ராஜபக்ஷ?

கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து…
Read More...

மகளிர் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு

ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும்…
Read More...

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை…
Read More...

வாகன விபத்தில் சிறுவன் மரணம்

மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி – குருணாகல் பிரதான வீதியில் 6 வது மைல் கல்லுக்கருகில் வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயதுடைய…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் புதிய சிற்றுண்டி சாலை திறந்து வைப்பு

சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "சிற்றுண்டி சாலை" நேற்று செவ்வாய்க்கிழமை முன்னாள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத் தலைமையில் நடைபெற்றது.…
Read More...

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலம் நிறைவேற்றம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றது. பிரேரரனைக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 1 வாக்கும்…
Read More...

மக்களின் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் உலர விடப்பட்ட மீன் பிடி வலைகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளிலும் பொது இடங்களிலும் உலர வைக்கப்பட்ட மீன்பிடி வலைகளை இன்றைய தினம் புதன்கிழமை  மன்னார் நகரசபை ஊழியர்கள்…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் தினம்

-அம்பாறை நிருபர்- தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் முன்னெடுப்பில், 2025 ஆம் ஆண்டு நேற்று செவ்வாய்க்கிழமை “தொழில்முனைவோர் தினம் –…
Read More...