Browsing Category

செய்திகள்

ICC மகளிர் உலகக் கிண்ணம் 2025 – இலங்கை அணி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டி 2025க்கான இலங்கை மகளிர் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட…
Read More...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (வியாழக்கிழமை) தங்க விற்பனை நிலவரப்படி, 24…
Read More...

பெயர் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்தவருக்கு அபராதம்

பெயர் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா…
Read More...

“Clean Sri Lanka” வேலை திட்டத்தின் கீழ் மக்கள் நடமாடும் சேவை

“Clean Sri Lanka” வேலைத் திட்டத்தின் கீழ், பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் வெள்ளை மணல் கிராம சேவையாளர் பிரிவில் இன்று tpahof;fpoik சிறப்பான மக்கள் நடமாடும் சேவை நடத்தப்பட்டது.…
Read More...

பேருந்துகள் மற்றும் வேன்கள் பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் – போக்குவரத்து அமைச்சர்

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் ஒரு புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More...

யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் பரபரப்பு : குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு…
Read More...

பதுளையில் தடம் புரண்ட ரயில்

பதுளைapy; தடம் புரண்ட ரயில் ஹாலி எல மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை போடி மெனிகே இன்டர்சிட்டி ரயில் தடம் புரண்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில் இன்று…
Read More...

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ரூ.27.4 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று வியாழக்கிழமை முத்துராஜவெல மின் உற்பத்தி நிலையத்தில்…
Read More...

பலாங்கொடையில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து

பலாங்கொடை, மாதோலா பகுதியில் இன்றுவியாழக்கிழமை காலை மூன்று பேருந்துகள் மோதிய விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெல்மதுல்லயிலிருந்து பலாங்கொடை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து…
Read More...

பாதாள உலகத் தலைவருடன் தொடர்பு வைத்திருந்த எஸ்.ஐ கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய துணைப் ஆய்வாளர் ஒருவர் சிஐடியினரால்…
Read More...