Browsing Category

செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் பற்றிய விசாரணை அறிக்கை மன்னாரில் விநியோகம்

-மன்னார் நிருபர்- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை (11) மன்னார் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஊடகவியலாளர்களால்…
Read More...

யாழ். மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 16.09.2025 அன்று சங்கானைப் பிரதேச…
Read More...

மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவேந்தல்!

-யாழ் நிருபர்- மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இதன்போது பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு…
Read More...

மன்னார் நகர சபையால் நீர் வடிகான்கள் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் உரிய பராமரிப்பின்றி பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்படும் பிரதான வாய்கால்களை…
Read More...

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் கைது

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் வீரவன்ஷ பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணி மோசடி வழக்கு தொடர்பில்…
Read More...

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டிய  அன்னதான நிகழ்வு

அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த 15 பயணிகளை நினைவுகூரும் வகையில், எல்ல-வெல்லவாய சாலையில் உள்ள ராவனெல்லவில் உள்ள 15வது கிலோமீட்டர் தூணில், மகா சங்கத்தினருக்கான அன்னதான…
Read More...

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய…
Read More...

அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிக்க நாய்க்கு பதிவுசெய்த பெண்

அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிக்க தனது நாயைப் பதிவுசெய்ததாக பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் ஆளுநர் தேர்தலுக்குப் பின் 62 வயது லாரா யூரக்ஸ்…
Read More...

வீட்டிலிருந்து வௌியேறவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது…
Read More...

பொது சேவைகளுக்கான கட்டணங்கள் அறிவிப்பு

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டணங்களை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு பயணம் மற்றும் தொடர்புடைய நிகழ்நேர சேவைகளுக்கான காவல்துறை அனுமதி…
Read More...