Browsing Category

செய்திகள்

பொரெல்லா துப்பாக்கிச் சூடு – இளம்பெண் கைது

கடந்த மாதம் பொரெல்லாவின் சீவாலியாபுராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். புலத்கோஹுபிட்டியவின் அரமங்கொடையைச் சேர்ந்த சந்தேக நபர்,…
Read More...

நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான…
Read More...

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அப்துல் அஸீஸ் அண்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ண 2025 மின்னொளி சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஊடகப் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை மற்றும் சீருடை…
Read More...

மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகத்தின் விசேட விளையாட்டு சபை கூட்டம்

-அம்பாறை நிருபர்- மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகத்தின் விசேட விளையாட்டு சபை கூட்டம் பிரதான வீதி வர்த்தக கட்டிட தொகுதியில் நேற்று புதன்கிழமை மாலை கழகத்தின் தலைவர் அல் ஹாஜ்…
Read More...

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நேற்றுமுன்தினம் யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை - வித்தகபுரத்தை சேர்ந்த செல்வநாயகம் பாலசரஸ்பதி (வயது 82)…
Read More...

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறினார்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள்…
Read More...

நாடாளுமன்றம் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது : தொடரும் பரபரப்பான சூழ்நிலை!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். குறித்த நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

Unicef அனுசரனையில் டிஜிட்டல் தொழில் நுட்ப உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- Aklelius மொழி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், UNICEF நிறுவனம் பங்களிப்பின் அடிப்படையில், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த டிஜிட்டல் தொழில்நுட்பக்…
Read More...

பணக்காரர் பட்டத்தை இழந்தார் – எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் ஒரக்கிள் மென் பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், எலோன் மஸ்க்கை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று புதன்கிழமை காலை எலிசனின்…
Read More...

“சிறுவர்களின் கைதொலைபேசி பாவனையை தடுத்தல்”  என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட க/கெமுனுபுர வித்தியால மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகச்செயற்பாடின் அனுகுமுறையுடன் மூலமாக நடைபெற்றது.…
Read More...