Browsing Category

செய்திகள்

சட்டவிரோத வாகன இறக்குமதி தொடர்பாக முன்னாள் மேயர் – தொழிலதிபர் கைது

சட்டவிரோத வாகன இறக்குமதி மற்றும் பதிவுத் திட்டம் தொடர்பாக வத்தேகம முன்னாள் மேயர் ரவீந்திர பண்டார மற்றும் தொழிலதிபர் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று…
Read More...

பொரளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது…
Read More...

நேபாள பாராளுமன்றம் கலைப்பு : தேர்தல் திகதி அறிவிப்பு!

நேபாள பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி…
Read More...

வித்தியாசங்களின் விளைவிடமாக அரங்கம் காணும் ஹைக்கூ கவியமர்வு

சர்வதேச சமாதான தினமாகிய 21.09.2025 அன்று புதிய அலை கலை வட்ட இளைஞர் அணியினர் மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ கவியரங்கின் நான்காவது அமர்வு நடைபெறவுள்ளது. சுயாதீன ஊடகவியலாளரும்…
Read More...

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைய தடை!

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைவதைத் தடைசெய்ய எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…
Read More...

யாழில் போதைமாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 20 வயது இளைஞர் ஒருவர் 40 போதை மாத்திரைகளுடன் கைது…
Read More...

பாலஸ்தீனம் குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவு

பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வு குறித்த நியூயார்க் பிரகடனத்தை ஆதரித்து ஐ.நா.பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இலங்கை வரவேற்றுள்ளது. வெளியுறவு,…
Read More...

யாழில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி…
Read More...

யாழில் பிறந்து 4 நாட்களேயான குழந்தை உயரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று முன்ந்தினம் வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியை சேர்ந்த கவிநாத்…
Read More...

யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழில் நேற்று முன்ந்தினம் வியாழக்கிழமை யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…
Read More...