Browsing Category

செய்திகள்

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் CPCயின் லாபம்

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிபிசி ரூ. 18 பில்லியன் லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்த பல திட்டங்களைத் தொடங்க இந்த லாபம் பயன்படுத்தப்படுகிறது…
Read More...

இலங்கை மத்திய வங்கி முறையான இடர் ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பின் வெளியீடு

இலங்கை மத்திய வங்கி (CBSL), 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நடத்தப்பட்ட முறையான இடர் ஆய்வின் (SRS) முக்கிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீடு நிதிச் சந்தை…
Read More...

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க…
Read More...

ரஷ்யாவில் நிலநடுக்கம்!

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 8.8…
Read More...

ஏலத்துக்கு வருகிறது – ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வயலின்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குச் சொந்தமான வயலின் விற்பனையை பிரித்தானிய ஏல நிறுவனமான டொமினிக் வின்டர் ஏலதாரர்கள், அறிவித்துள்ளது. இந்த இசைக்கருவி 1894 ஆம் ஆண்டு மியூனிக்…
Read More...

உலகின் முதல் AI அமைச்சா்

அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா நேற்று வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று…
Read More...

படகு விபத்தில் சுமார் 193 பேர் உயிரிழப்பு

வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்…
Read More...

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணத்தை மேற்கொண்ட இளைஞர்கள்…

-மன்னார் நிருபர்- மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

வேலை செய்யும் இலங்கையர்களில் 42 சதவீதம் பேர் O/L சித்தியடையவில்லை!

அரச மற்றும் தனியார்த் துறைகளில் பணிபுரியும் இலங்கையர்களில் 42 சதவீதமானவர்கள் தரம் 10 வரை மாத்திரமே கல்வித்தகுதியைக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும்…
Read More...

T-81 ரக துப்பாக்கியுடன் பெக்கோ சமனின் சகா கைது!

தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் எம்பிலிபிட்டிய பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...