Browsing Category

செய்திகள்

கெஹெலியவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவெல்லவின் மகன் ரமித் ரம்புக்கவெல்லவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல்…
Read More...

சீனர்களுக்கு நாசாவில் பணிபுரிய தடை

நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கிய உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அமெரிக்காவில்…
Read More...

தாதியர்கள் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு இன்றும் நாளையும்!

தாதியர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒருங்கிணைப்பு பாடநெறிக்கான தாதியர் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு இன்றும் நாளையும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின்…
Read More...

கால்நடைகளின் சடலங்களை வீசிய இருவர் கைது

ரிதிகல கண்டி இயற்கை காப்பகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட கால்நடைகளின் உடல் பாகங்களை வீசியதற்காக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக ரிதிகல வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.…
Read More...

நேபாளத்தின் புதிய பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்த அநுர

நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட சுஷிலா கார்க்கிக்கு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். "நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை…
Read More...

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான…
Read More...

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல்…
Read More...

பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை பெய்யும் என்றும், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா…
Read More...

ஊடகவியலாளராக நடித்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபர் கைது!

-அம்பாறை நிருபர்- ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த திருட்டு சந்தேக நபரை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மைதானத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தொழிலதிபர் கைது

இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 3.45 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது 51 வயது தொழிலதிபர் ஒருவர் கைது…
Read More...