Browsing Category

செய்திகள்

அடுத்தாண்டு முதல் உரிய காலப்பகுதியில் பாடசாலை பரீட்சைகளை நடத்தத் திட்டம்

அடுத்த வருடம் முதல் சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உ/த) பரீட்சையை ஓகஸ்ட்…
Read More...

கல்வியியற் கல்லூரிக்கான வர்த்தமானி தாமதமாவதால் மாணவர் அனுமதியில் தாமதம்

கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுநர்களை இணைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படாததால், 2023/24 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் சித்திபெற்ற சுமார் 8ஆயிரம் மாணவர்களுக்கு கடுமையான…
Read More...

சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்ய நடவடிக்கை

2025/26 பெரும் போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. www.agrarian.lk மற்றும்…
Read More...

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் மீண்டும் சிக்கியுள்ள இலங்கையர்கள்

மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வந்த ஒரு குழு…
Read More...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கலந்துரையாடல்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தின்…
Read More...

அறுவை சிகிச்சையின் இடைநடுவே தாதியுடன் உடலுறவில் ஈடுபட்ட வைத்தியர்!

மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் இடைநடுவே விட்டுவிட்டு தாதியுடன் பாலியல் உறவில் வைத்தியர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது.…
Read More...

இஸ்ரேலின் பெயரைக் குறிப்பிடாமல் கத்தார் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை தெரிவிப்பு

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை கத்தாருடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,…
Read More...

மாத்தறையில் மாணவன் மீது தாக்குதல்

மாத்தறையில் ஹக்மனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் 6 வயதுடைய பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக ஹக்மனை பொலிஸார் தெரிவித்தனர். முதலாம் வகுப்பில் கல்வி கற்கும்…
Read More...

விஜய்க்கு போட்டியாக சிவகார்த்திகேயன்

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படமும் , சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுதா…
Read More...

சம்பா,கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு கோரிக்கை

சம்பா மற்றும் கீரி சம்பாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை உடனடியாக நீக்குமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More...