Browsing Category

செய்திகள்

விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ரூ.215 மில்லியன் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது

விமானநிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ரூ.215 மில்லியன் மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றதற்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, பண்டாரநாயக்க…
Read More...

நீதிபதிக்கு பிரியாவிடை

-மன்னார் நிருபர்- மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதிக்கு மூதூர் நீதிமன்றத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், பொலிஸாரினால் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மூதூர்…
Read More...

வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் மஞ்சள் பறிமுதல் – மரைன் போலீசார் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.14 லட்சம் இந்திய…
Read More...

விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உயிரிழப்பு

-மூதூர் , கிண்ணியா நிருபர்கள்- திருகோணமலை அனுராதபுர சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் (இலங்கை தமிழரசு கட்சி) உயிரிழந்துள்ளதாக…
Read More...

டிப்பர் வாகன சாரதிகளின் கவனயீர்ப்புப் போராட்டம்

டீசலுக்கு பதிலாக மண்ணண்ணெய் பயன்படுத்தி ஓடும் டிப்பர் வாகனங்கள் டீசலுக்கு மாறுவதற்கு ஒருவாரம் அவகாசம் தருமாறு கோரியும் மண்ணண்ணெய் பயன்படுத்தும் அனைத்தும் வாகனங்களையும் பொலிசார் கண்டறிய…
Read More...

நிளாமியா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு

-மூதூர் நிருபர் - திருகோணமலை - கிண்ணியா நிளாமியா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை வரவேற்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை கல்லூரி வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வை…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவினால் யாழில் முன்னெடுக்கப்படவுள்ள விழிப்புணர்வு வேலைத்திட்டம்

-யாழ் நிருபர்- தேர்தல் ஆணைக்குழுவினால் சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகளை திணைக்களங்கள் பாடசாலைகள் மத்தியில் அறிமுகப்படுத்தும் விழிப்புணர்வு…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 13 வது சர்வதேச ஆய்வரங்கு

-அம்பாறை நிருபர்- இலங்கை – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த பதன்கிழமை IntSym – 2025 என்ற 13வது சர்வதேச ஆய்வரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. “தொழில்நுட்ப மாற்றமாற்றத்தினூடாக…
Read More...

அல்- மீஸான் பௌண்டசனின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வருடாந்த நிகழ்வுகள்

அல்- மீஸான் பௌண்டசனின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் பேர்ல்ஸ் சீஸன் 04 கௌரவிப்பும் பௌண்டசனின் தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு…
Read More...

எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் வெப்பநிலை

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று எச்சரிக்கை மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்…
Read More...