Browsing Category

செய்திகள்

சந்தையில் கீரி சம்பா அரிசிக்குப் பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவிப்பு

புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள், கீரி சம்பா அரிசியை 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலையில் விற்பனைச் செய்வதால், நுகர்வோர் கீரி…
Read More...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு இவ்வாரத்துக்குள் நீதி அமைச்சிடம் கையளிக்கப்படுகிறது

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வரைவு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி வரைவு இந்த வாரத்துக்குள், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கையளிக்கப்படவுள்ளதாக…
Read More...

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில்…
Read More...

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் பணி இன்று ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகிறது . 1964 ஆம் ஆண்டு நிர்மாணிப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ்…
Read More...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...

மதுபோதையில் விபத்து 28வயது பெண்ணின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்

சுவிட்சர்லாந்து துர்காவ் மாநிலம் இஸ்லிகான் அருகே உள்ள ஏ7 அதிவேக மோட்டார் பாதையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

அரசாங்கத்தின் நடவடிக்கை என்னை ஆச்சரியப்படுத்தியது, ஆனால் நான் தயாராக இருக்கிறேன்: மஹிந்த

அரசாங்கம் ராஜபக்சக்களுக்கு எதிராக மட்டுமல்ல, அச்சுறுத்தலாகக் கருதப்படும் எவரையும் பழிவாங்க முயற்சிக்கிறது என்றும் 'அது எங்களுக்கு ஒரு பிரச்சனையல்ல' என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

180 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படை, ஸ்ரீ ஜெயவர்தனபுர பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு மோதிரையில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது சட்டவிரோத…
Read More...

தேர்தல் வரவு – செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வரவு - செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய ஐந்து வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்ட அறிக்கைகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக…
Read More...

செப்டெம்பரில் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2025 செப்டெம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 52ஆயிரத்து 246 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து…
Read More...