Browsing Category

செய்திகள்

பசை போட்டு ஒட்டப்பட்ட பாடசாலை மாணவர்களின் கண்கள்!

இந்தியாவில் அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பாடசாலை மாணவர்களின் கண்கள் பசையால் ஒட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பாடசாலை விடுதியில் 3,4,…
Read More...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…
Read More...

சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின்…
Read More...

பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராயும் உப குழுவில் ஆதம்பாவா நியமனம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவலர்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின், பாடசாலைகளில் நிலவும் பகுதிகள் பற்றாக்குறை பற்றிய ஆராயும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உப குழுவில்…
Read More...

மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலியை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மான் இறைச்சியுடன் நேற்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை : உயிரிழந்த பெண்ணின் கணவன் கைது!

படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

உலக ஓசோன் பாதுகாப்பு தினம்

இத் தினமானது ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 1987 முதல் செப்டம்பர் 16 அன்று கடைப்பிடிக்கப்படும் சர்வதேச தினம்…
Read More...

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி இன்று செவ்வாய்க்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

யாழில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் 15 போதை மாத்திரைகள் மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயின் போன்றவற்றுடன் 18,19 மற்றும் 21 வயதுடைய சந்தேகநபர்கள் மூவர் கைது…
Read More...