Browsing Category

செய்திகள்

நாய் மீது வெந்நீர் ஊற்றியதாக ஒருவர் மீது குற்றச்சாட்டு

பகவந்தலாவையில் ஒரு அதிர்ச்சியூட்டும் விலங்கு கொடுமை சம்பவம் பதிவாகியுள்ளது, நேற்று திங்கட்கிழமை ஒரு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்றை வெந்நீர் ஊற்றி விரட்டியடிக்கும் காட்சி…
Read More...

மீண்டும் திரைக்கு வருகிறது “குஷி”

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2000 ஆம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில்…
Read More...

தரம் குறைந்த மருந்துகள் பொதுமக்களைச் சென்றடையும் அபாயம்

தனியார் மருந்தகங்களில் வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலையில் விற்கப்படும் சில மருந்துகளை பரிசோதித்ததில், சில மருந்துகளில் சரியான பொருட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது…
Read More...

பசை போட்டு ஒட்டப்பட்ட பாடசாலை மாணவர்களின் கண்கள்!

இந்தியாவில் அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பாடசாலை மாணவர்களின் கண்கள் பசையால் ஒட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பாடசாலை விடுதியில் 3,4,…
Read More...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…
Read More...

சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளூராட்சி வார தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின்…
Read More...

பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி ஆராயும் உப குழுவில் ஆதம்பாவா நியமனம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவலர்கள் மற்றும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின், பாடசாலைகளில் நிலவும் பகுதிகள் பற்றாக்குறை பற்றிய ஆராயும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உப குழுவில்…
Read More...

மான் இறைச்சியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலியை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மான் இறைச்சியுடன் நேற்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை : உயிரிழந்த பெண்ணின் கணவன் கைது!

படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...