Browsing Category

செய்திகள்

கல்முனையில் புதிய வைத்தியர்கள் நியமனம்

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று செவ்வாய்க்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

CEB பொறியாளர்கள் சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு

இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக இலங்கை மின்சார சபை (CEB) பொறியாளர்கள் சங்கம் தனது போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு…
Read More...

தியதலாவ – வெலன்ஹின்ன பகுதியில் காட்டுத் தீ

தியதலாவ - வெலன்ஹின்ன பகுதியில் காட்டுத் தீப்பரவலில் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ…
Read More...

மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் – மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

மாணவர்களை உள்ளடக்கிய பள்ளி ஊட்டச்சத்து திட்டத்தை விரிவுபடுத்த தீர்மானம்

அரசாங்கத்தின் தேசிய பள்ளி ஊட்டச்சத்து திட்டம் தற்போது ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள 100 கல்வி மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்த முயற்சியை ஆதரிப்பதற்காக 2025 ஆம் ஆண்டுக்கு…
Read More...

மனித கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஆறு பேர் மீட்பு

தலைமன்னார் மணல்மேடு பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலங்கை கடற்படையினர் மனித கடத்தலுக்கு ஆளாகியிருந்த ஆறு இலங்கையர்களை மீட்டனர். வட மத்திய கடற்படை கட்டளையின் SLNS…
Read More...

முத்து நகர் விவசாய நிலத்துக்கு சஜீத் பிரேமதாச விஜயம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டதால் ஏற்பட்ட அசாதாரன நிலமையை நேரில் சென்று எதிர்க்…
Read More...

அறிமுகமாகும் மீனவருக்கான ஓய்வூதிய திட்டம்

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன…
Read More...

ஹொட்பொட்டில் சிறுநீர் கழித்த சிறுவர்கள் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

சீனாவில் ஹொட்பொட்டில் (hot pot) சிறுநீர் கழித்த சிறுவர்கள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2.2 மில்லியன் யுவான் செலுத்த உத்தரவிட்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய ஹொட்பொட் கிளைகளில்…
Read More...