Browsing Category

செய்திகள்

உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டமங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும்…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான "சிஹின ஸ்ரீலங்கா" நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில்…
Read More...

காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரத்தையொட்டி “மறுமலர்ச்சி நகரம்” மரநடுகை வேலைத்திட்டம்!

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “மறுமலர்ச்சி நகரம்” தொணிப்பொருளில் நாடளாவிய ரீதியில்…
Read More...

செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணிகள் சம்பியன்களாக தெரிவு

35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஏறாவூர்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி…
Read More...

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.சங்கானையில் நடைபெற்ற நடமாடும் சேவை!

-யாழ் நிருபர்- கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்துகின்ற நடமாடும் சேவை இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி சிரமதான பணிகள் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வளமான நாடும் அழகான வாழ்க்கையும்…
Read More...

மன்னார்-நானாட்டான் பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி மர நடுகை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- வளமான நாடும் அழகான வாழ்க்கையும் "மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் நேற்று திங்கட்கிழமை முதல் 21ம் திகதி வரை தேசிய ரீதியில்…
Read More...

நாய் எனத் திட்டியதைத் தாங்க முடியாத பெண்ணின் அதிர்ச்சிச் செயல்

ஜப்பானில் இளம்பெண்ணை நாய் என மேனேஜர் திட்டியதால் அவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் டோக்கியா நகரில் டியுபி என்ற அழகு சாதன பொருட்கள்…
Read More...

உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு அஞ்சலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலை -சம்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக…
Read More...

கவனிப்பாரற்று கிடந்த குளத்தை ஒரே நாளில் தூர்வாரிய சாவகச்சேரி நகரசபை

-யாழ் நிருபர்- சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி…
Read More...