Browsing Category

செய்திகள்

சந்தோஸ் ஜா – நாமல் ராஜபக்ச சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எக்ஸ் பதிவொன்றில்,…
Read More...

Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை!

Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சொற்களுக்கு பதிலாக, வடகொரிய அரசின்…
Read More...

மாணவ தாதியர் பயிற்சி நெறிக்கு நேர்முகத்தேர்வு இடம்பெறும் திகதி மற்றும் இடங்கள்!

மாணவ தாதியர் பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் நேர்முக தேர்வு நடைபெறும் திகதி மற்றும் இடங்கள்…
Read More...

தென் கொரியா வேலைவாய்ப்புகளுக்கான கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலைவாய்ப்புகளுக்கான கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…
Read More...

9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மாவனெல்லையைச் சேர்ந்த இளைஞன் PTA வழக்கிலிருந்து விடுதலை!

9 மாதங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ்  தடுத்து வைக்கப்பட்டு, கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த முஹம்மத் ஸுஹைல், இன்று…
Read More...

சிறுபோக நெல் கொள்வனவு செய்வதற்கு கூடுதல் நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

2025 சிறுபோகத்திற்கான நெல் கொள்முதல் திட்டத்திற்காக அரசாங்கம் ரூ. 6,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது, மேலும் நெல் சந்தைப்படுத்தல் வாரியம் ஏற்கனவே 43,891 மெட்ரிக் டன் நெல் வாங்கியுள்ளது,…
Read More...

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
Read More...

ட்ரோனை இயக்கிய சீனர் கைது

ஸ்ரீ தலதா மாலிகாவாவைச் சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தின் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்ய முறையான அங்கீகாரமின்றி ட்ரோனைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சீன நாட்டவர் ஒருவரை ஸ்ரீ தலதா…
Read More...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களை வரைய ஏற்பாடு

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க ஏதுவாக சட்டத் திருத்தங்களைச் மேற்கொள்ள அல்லது புதிய சட்டங்களை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி…
Read More...

கொழும்பில் நீர் வெட்டு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) வருகிற வியாழக்கிழமை கொழும்பில் 9 மணி நேர நீர் வெட்டு அறிவித்துள்ளது. கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை உள்ள பகுதிகளில் காலை 10:00…
Read More...