Browsing Category

செய்திகள்

முல்லைத்தீவில் வறுமை ஒழிப்பு தொடர்பிலான கருத்தரங்கு!

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் 'சமூக சக்தி' வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சர் மற்றும்…
Read More...

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறை குறித்த பூர்வாங்க கலந்துரையாடல்

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகம் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று  செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி…
Read More...

சிறுவயதிலேயே உயிரிழந்த நடிகர்!

பாகிஸ்தானில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமான உமர் ஷா (15), திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரது சகோதரரும் டிக் டாக் பிரபலருமான அகமது ஷா அதிகாரப்பூர்வமாக…
Read More...

கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு

கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் நடைபெற்றது. காலி,கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய மாணவர்…
Read More...

கெஹெலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தரமற்ற தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அருள்ராஜ்

மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ். அருள்ராஜ் என்பவரை நியமிக்க நியமிக்க பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு…
Read More...

சீன பொலிஸ் மாநாட்டில் பங்கேற்க பொலிஸ்மா அதிபர் சீனா பயணம்

சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவிற்கு புறப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் நேற்று இரவு சீனாவிற்கு பயணமானார். அதன்படி,…
Read More...

பலவீனமான தொகுதி அமைப்பாளர்களை நீக்குவதற்கு தீர்மானம்!

கட்சியின் பலவீனமான தொகுதி அமைப்பாளர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்…
Read More...

“மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றாடல் மற்றும் மரநடுகை…

-சம்மாந்துறை நிருபர்- “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” என்ற தொனிப்பொருளின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாவது…
Read More...