Browsing Category

செய்திகள்

நுவரெலியா மாநகரசபை ஊடாக குப்பை சேகரிக்கும் 10 வண்டிகள் கையளிப்பு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாநகரசபையின் ஊடாக புதிதாக முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட குப்பை முகாமைத்துவத்திற்காகப் பயன்படுத்துவதற்காக 10 குப்பை சேகரிக்கும் வண்டிகள் இன்று புதன்கிழமை…
Read More...

மன்னார் – நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட ஆத்தி குளி- மாளிகைப்பிட்டி கிராம உள்ளக வீதி…

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட ஆத்தி குளி மாளிகைப்பிட்டி கிராம உள்ளக வீதி புனரமைப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்…
Read More...

செவ்வாய் குறித்த ஆய்வுக்குழுவில் கனடிய விஞ்ஞானி

செய்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் குழுவில் கனடிய விஞ்ஞானி ஒருவர் இடம் பிடித்துள்ளார். கனடாவின் வின்னிபிக் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் எட்…
Read More...

கடவத்தை – மீரிகம அதிவேக வீதி கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு

மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான ஆரம்ப விழா தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்…
Read More...

முச்சக்கர வண்டி விபத்து : 3 மாத குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில்…
Read More...

அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் நேற்று…
Read More...

பெருந் தலைவர் அஷ்ரபுக்கும் தந்தை செல்வா தான் தலைவர் – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ எதிர்காலத்தில் இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் நாம் இணைந்துதான் செயற்பட வேண்டும். அந்த இணைவு எமது தனித்துவ அடையாளங்களை அழித்து…
Read More...

சம்மாந்துறையில் சுற்றாடல் மற்றும் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” என்ற தொனிப்பொருளின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாவது நாளாக…
Read More...

மின்சார கட்டணம் செலுத்தாத யாழ்.மாநகர சபை : மின்துண்டிப்பால் மீனவர்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரம் நேற்று செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர்.…
Read More...

தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் மாணவி தங்கப் பதக்கம்

-மன்னார் நிருபர்- அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட 15 வயது பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் வடமாகாணம் சார்பாக மன்னார் சித்திவிநாயகர் இந்து…
Read More...