Browsing Category

செய்திகள்

மலையகத்தில் அடர்ந்த மூடுபனி – சாரதிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக, பொதுமக்களின் அன்றாட…
Read More...

மத்தியின் நிகழ்ச்சி நிரல்கள் பிரதேச சபைகளில் திணிப்பு – வேலணை பிரதேச சபையில் சுட்டிக்காட்டு

-யாழ் நிருபர்- மத்தியின் நிகழ்ச்சி நிரல்களை பிரதேச சபைகளில் முன்னெடுக்க சதித்திட்டம் நிகழ்ந்தேறி வருவதாக சுட்டிக்காட்டிய வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மத்தியின்…
Read More...

‘பெகோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’வை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கஜ்ஜா' எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக 'பெகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று…
Read More...

உடுவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை!

-யாழ் நிருபர்- வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில்…
Read More...

பண்ணை சுற்றுப் பகுதியில் எல்லைக் கற்களை அகற்றுக- யாழ்.மாவட்டச் செயலர் உத்தரவு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்று வட்டாரப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட எல்லைக் கற்களை அகற்றுமாறு யாழ்ப்பாணம் மாவட்டச்செயலர் மருதலிங்கம் பிரதீபன்…
Read More...

900 ஆண்டுகள்பழமையான மண்டை ஓட்டுக்கு உருவம் கொடுத்த விஞ்ஞானிகள்

900 ஆண்டுகள் பழமையான பெண்னின் மண்டை ஓட்டுக்கு விஞ்ஞானிகள் உருவம் கொடுத்து பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது . இங்கிலாந்தின் கெண்டல் நகரில்…
Read More...

2026ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…
Read More...

சிறுநீரக நோயால் ஆண்டுதோறும் 1,600 உயிரிழப்புக்கள்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரக நோய்களால் சுமார் 1,600 பேர் இறக்கின்றனர், சராசரியாக தினமும் ஐந்து பேர் இறக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாள்பட்ட…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் கடற்பகுதியில் டைனமைட் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகொன்றையும், மூன்று மீனவர்களை சம்பூர் பரக்கும்பா கடற்படையினர் இன்று புதன்கிழமை…
Read More...

பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்

பாகிஸ்தானின் பிரபல குழந்தை நட்சத்திரமான உமர் ஷா ( Umar Shah) தனது 15 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் அந்நாட்டு ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில்…
Read More...