Browsing Category

செய்திகள்

துசித ஹல்லொலுவவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய்…
Read More...

நாட்டில் சிறுநீரக நோயால் தினமும் சுமார் ஐந்து பேர் உயிரிழக்கும் அபாயம்!

நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் ஐந்து பேர் இறக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில்,…
Read More...

மாணவிக்கு 1000 தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தண்டனை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், மாணவியுடன் நூற்றுக்கணக்கான தனிப்பட்ட செய்திகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் தவறான உறவை வளர்த்த ஆசிரியர் ஒருவருக்கு…
Read More...

சம்மாந்துறையில் சுகாதார மற்றும் ஆரோக்கிய தின மருத்துவ முகாம்

-சம்மாந்துறை நிருபர்- வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில்…
Read More...

கடலில் மூழ்கிய ஆஸ்திரிய சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்பு!

மிரிஸ்ஸ கடலில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி தத்தளித்த 28 வயது வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை மதியம் மிரிஸ்ஸ கடலில் நீந்திக்…
Read More...

இலங்கையின் நெனோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு

இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை வெள்ளிக்கிழமை சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி.…
Read More...

சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியால் வடமராட்சி வடக்கு மீனவர்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழில் மீன்பிடி இடம்பெற்றுவருவதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு…
Read More...

மட்டு.வாகனேரியில் புதையல் தோண்டிய 6 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம்!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் , புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, ஒருவருக்கு தலா 50…
Read More...

நினைவேந்தல்களை வைத்து அரசியல் செய்வது அயோக்கியத்தனத்தின் உச்சம் – இளங்குமரன்

-யாழ் நிருபர்- நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும்? என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி…
Read More...

மொரவெவ திரியாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

-மூதூர் நிருபர்- ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற டிராக்டர் வாகனமும், திருகோணமலையிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கிச் சென்ற லொரியும் மொரவெவ திரியாய் சந்திக்கு அருகே…
Read More...