Browsing Category

செய்திகள்

கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்று ஓரத்தில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றும், பழைய…
Read More...

தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு…
Read More...

களுவாஞ்சிகுடி தபால் அலுவலகத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் கடந்த யுத்த காலத்திலிருந்து முற்றாகப் பாதிப்புற்ற நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றது, இதனை புனருத்தாரணம் செய்து மக்கள் பாவனைக்கு…
Read More...

தங்காலையில் கைக்குண்டு கண்டுபிடிப்பு

தங்காலை நெடொல்பிட்டி பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவருக்கு சொந்தமான காணியொன்றின் எல்லைக் கல்லை நடுவதற்காக குழி…
Read More...

ஹர்ஷனி சந்தருவானி பிணையில் விடுவிக்கப்பட்டார்!

கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்த்தனபுர  கோட்டை மாநகர சபையின் உறுப்பினர் ஹர்ஷனி சந்தருவானி நேற்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

மாணவர்களுக்கு வௌிநாட்டு சிகரெட்டை விற்ற வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் வர்த்தகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் தற்போது மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக…
Read More...

தம்புள்ளை சந்தைக் கடையில் தீ விபத்து

தம்புள்ளை சந்தை வளாகத்திற்குள் உள்ள ஒரு கடையில் இன்று  அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது, இது தம்புள்ளை நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை முதலில் பணிக்கு வந்த…
Read More...

வீட்டிற்குள் சோதனை செய்வதாக தங்க நகைகளை திருடிய சிப்பாய்கள்

போதைப்பொருள் சோதனை நடவடிக்கை என கூறி வீடொன்றுக்குள் நுழைந்து தங்க நகைகள் திருடிய விமானப் படை சிப்பாய்கள் இருவர் பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலாதுஓயா விமானப் படை…
Read More...