Browsing Category

செய்திகள்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

நூதன முறையில் தங்கச் சங்கிலி திருட்டு

கனடாவில் பெண் ஒருவர் நூதன முறையில் வயோதிபப் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை திருடியுள்ளார். ஹாமில்டனின் பிளாம்பரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பகல்பொழுதில் நடந்த ‘நூதன…
Read More...

மூதூர் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

-மூதூர் நிருபர்- தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு "மறுமலர்ச்சி நகரம்" வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை, மூதூர் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணி முதல்…
Read More...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் சீத்தாஎலிய, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ்…
Read More...

அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று…
Read More...

ரஸ்யாவில் மீண்டும் நில அதிர்வு

ரஸ்யாவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 7.08 ஆக மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. கம்சட்கா பகுதியில் கடலுக்கு…
Read More...

எல்ல விபத்தில் சொகுசு வாகனத்தின் கேமரா அமைப்பில் பதிவு செய்யும் வசதி இல்லை – முகவர்

எல்ல-வெல்லவாய சாலையில் உள்ள ராவனெல்லவில் பேருந்துடன் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சொகுசு காரில், பாதுகாப்பு கேமரா அமைப்பில் பதிவு செய்யும் வசதிகள் இல்லை என்பதை அதன் முகவர்கள்…
Read More...

பனாமா கொடியுடன் உப்பு ஏற்றிச் சென்ற கப்பல் சுங்கத்துறையினரால் பறிமுதல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆறு மில்லியன் கிலோகிராம் அயோடின் கலந்த வெள்ளை சிறுமணி உப்பை ஏற்றிச் சென்ற பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலான எம்.வி. ஸ்டெல்லா பியூட்டியை…
Read More...

தந்தையின் மறைவையடுத்து நாடு திரும்பினார் துனித் வெல்லாலகே!

தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே இன்று வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர் இன்று காலை 08.25 மணிக்கு எதிஹாட்…
Read More...