Browsing Category

செய்திகள்

பதிவு செய்யப்படாத போலி இலக்கங்களுடன் 6 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டது!

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் பதிவு செய்யப்படாத போலி இலக்கங்கள் மற்றும் பாகங்கள் மாற்றியமைக்கப்பட்ட ஆறு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேல்மாகாண குற்றப்புலனாய்வு…
Read More...

வரி அறவீடு குறித்த சர்ச்சை : பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!

வேலணை துறையூர் மீன் சந்தையின் வரி அறவீடு குறித்த சர்ச்சையால் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலணைப் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்…
Read More...

யாழ்.காங்கேசன்துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக மாற்ற மாட்டோம்!

யாழ். காங்கேசன்துறை முகத்தை வணிகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம் என தெரிவித்த நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சர் விமல் ரட்நாயக்க இந்தியா…
Read More...

டேன் பிரியசாத் படுகொலை சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி கைது

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் பெண் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது…
Read More...

நீரினால் பரவும் ‘மூளையை உண்ணும்’ அமீபா தொற்று எச்சரிக்கை

தென்னிந்திய மாநிலமான கேரளாவில், நீரினால் பரவும் 'மூளையை உண்ணும்' அமீபா குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு Niegleria fowleriamoeba நோய் தொற்றினால் 72…
Read More...

யாரிடமும் பஸ் நிலையம் கேட்கவில்லை : எந்த முடிவானாலும் தொழிற்சங்கத்துடன் பேசியே எடுப்போம் –…

-அம்பாறை நிருபர்- யாழ். நகரப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்து நிலையம் அமைத்து தருமாறு நாங்கள் யாரிடமும் கோரிக்கை முன்வைக்கவில்லை என தெரிவித்த இலங்கை போக்குவரத்து…
Read More...

மாவடிப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலை கூட்ட மண்டபத்தில் அதிபர்…
Read More...

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

நூதன முறையில் தங்கச் சங்கிலி திருட்டு

கனடாவில் பெண் ஒருவர் நூதன முறையில் வயோதிபப் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை திருடியுள்ளார். ஹாமில்டனின் பிளாம்பரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பகல்பொழுதில் நடந்த ‘நூதன…
Read More...