Browsing Category

செய்திகள்

மத்திய கலாச்சார நிதியத்தில் ரூ.8 பில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது – கமகேதர திசாநாயக்க

மத்திய கலாச்சார நிதியத்தின் (CCF) ஆளுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் ரூ. 8 பில்லியனுக்கும் அதிகமான தொகை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார பிரதி…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டினால் இந்த தாக்குதல்…
Read More...

ஆபத்தாக மாறியுள்ள சாய்ந்தமருதின் பிரதான பாதை – உடனடி தீர்வை பெற்றுத்தர மக்கள் கோரிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமி வீட்டுத்திட்டங்கள் அமைந்துள்ள சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான பாதை மண்சரிவில் சிக்கி அபாய…
Read More...

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் செயலாளராக ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு

-அம்பாறை நிருபர்- இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் செயலாளராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு அகில இலங்கை மக்கள்…
Read More...

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று…
Read More...

வாக்குறுதியை நிறைவேற்றி மூன்றாம் மாதக்கொடுப்பனவையும் மக்களுக்கே அன்பளிப்புச் செய்த பிரதேச சபை…

பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன்…
Read More...

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மஸ்கெலியா நகரில் உள்ள வீதிகளுக்கு பெயர் சூடல்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மஸ்கெலியா நகரில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் பெயர் பலகை நாட்டும்…
Read More...

அம்பாறை – கல்முனை காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண…

-அம்பாறை நிருபர்- அம்பாறை - கல்முனை காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து…
Read More...

புழுதியாறு குளத்தில் நடைபெறும் ஏற்று நீர்ப்பாசனத் திட்டப்பணிகளை பார்வையிட்ட சிறீதரன்

-யாழ் நிருபர்- வட்டக்கச்சி மாயவனூரில் அமைந்துள்ள புழுதியாறு குளத்தினுடைய ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையும் காற்றுடனான வானிலையும் தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன்…
Read More...