Browsing Category

செய்திகள்

தங்காலையில் மீட்கப்பட்ட பொருள்களின் சோதனை அறிக்கை அடுத்த வாரம் கையளிக்கப்படுகிறது

தங்காலை, நெடோல்பிட்டியவில் காணியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் தொடர்பான சோதனை அறிக்கையை அடுத்த வாரம் பொலிஸாரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு…
Read More...

அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 55 சுற்றிவளைப்புகள் அரிசி விற்பனை தொடர்பிலும் ஏனைய 15…
Read More...

முதல் முறையாக சம்பள விடயம் சம்பந்தமாக தோட்ட பெண் தொழிலாளி ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை தற்போதைய வாழ்வாதாரத்திற்கு அமைவாக அதிகரிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். பெருந்தோட்ட தொழிலாளியான…
Read More...

மனைப் பொருளியல் கண்காட்சி

-யாழ் நிருபர்- அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் நேற்று முன்தினம் மனைப் பொருளில் கண்காட்சி சிறப்பாக இடம் பெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயானந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில்…
Read More...

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதில் விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை ரத்து…

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதில் விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
Read More...

மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் தேசிய பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கல்

-மஸ்கெலியா நிருபர்- கடந்த ஒரு நூற்றாண்டு காலம் சுத்தமான குடிநீர் இல்லாமல் இயங்கி வரும் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புளூம்பீல்ட் தேசிய பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் பெற்று கொடுக்க…
Read More...

தென் எருவில் பற்று பிரதேச சபையினால் உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மகிழூர் கலாசார மண்டபத்தில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில்…
Read More...

பலரையும் திகைக்க வைக்கும் சம்பவம் அப்படி என்னதான் குடிக்கின்றார் என தெரியுமா?

இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள மனிதர் ஒருவரின் உணவுப் பழக்கம் பலரையும் திகைக்க வைத்துள்ளது. சாதம் அல்லது சப்பாத்தி போன்ற வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக, அவர் சுமார் 30 ஆண்டுகளாக…
Read More...

விமானப் பணிப்பெண்கள் சீருடையில் பெண்களை பணியமர்த்த திட்டம் – இலங்கை போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) பெண்கள் விரைவில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக விமானப் பணிப்பெண்கள் மட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சீருடைகளை அணிந்து சேருவார்கள் என்று…
Read More...

கனடாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடா அரசு வெளியிட்ட அண்மைய அறிக்கையின்படி, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனைகளில் நேர்மறை முடிவுகள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளன. பருவ கால வைரஸ் கடந்த 7 ஆம்…
Read More...