Browsing Category

செய்திகள்

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் தொடர்பில் அறிவிப்பு

விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளுக்காக, 6 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான…
Read More...

ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு பயணமாகிறார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது அமர்வில் கலந்துக் கொள்ள ஜனாதிபதி அமெரிக்காவுக்குப் பயணமாகிறார்.…
Read More...

இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி

ஆசிய கிண்ண தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில்…
Read More...

எல்ல பஸ் விபத்தின் விசாரணை நிறைவு

எல்ல பஸ் விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. விபத்து தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த இரண்டு நாள்களுக்குள் மோட்டார் போக்குவரத்து…
Read More...

மின் விநியோகம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் உத்தவுக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் தொடரும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. மேல் மற்றும்…
Read More...

மண்முனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பாலர்களுக்கான விளையாட்டுப் போட்டி

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு “மனநிறைவான தருணங்கள்” என்ற தொனிப்பொருளில் மண்முனை பிரதேச சபை ஏற்பாடு செய்த பாலர் பாடசாலை சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆரையம்பதி நந்தகோபன்…
Read More...

தனி நாடாக பலஸ்தீனம் அங்கீகாரம்

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா அரசுகள் அறிவித்துள்ளன. இன்று( 21)முதல் ‘சுதந்திர நாடாக பலஸ்தீனம்’ என்பதை அவுஸ்திரேலியா அங்கீகரிக்கிறது’ என…
Read More...

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த தீர்மானம்

இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட மின்சார சபையின் பல்வேறு தொழில் சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.…
Read More...

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக ட்ரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி

தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்த 15 பில்லியன் டொலர் அவதூறு வழக்கை, அது தாக்கல் செய்யப்பட்ட விதத்தை காரணம் காட்டி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.…
Read More...