Browsing Category

செய்திகள்

சுமார் 20 வருடங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி வைத்தியர்!

சுமார் 20 வருடங்களாக மருத்துவராக வேடமிட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த ஒருவர் எகொட உயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்துவ, வாதுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய…
Read More...

தங்காலையில் மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் போதைப்பொருட்கள் : துப்பாக்கிகளும் மீட்பு!

தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லொறி ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தென்…
Read More...

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்துள்ள வழக்கை எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி…
Read More...

தங்காலையில் ஆயுதங்கள், 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெராயினுடன் லாரி பறிமுதல்

தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோகிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) மற்றும் ஹெராயின் உள்ளிட்ட பெரிய அளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.…
Read More...

ஐஸ் போதைப்பொருள் சந்தேக நபருடன் தொடர்புடைய மின்சார சபை ஊழியர் கைது

ஒரு பெரிய போதைப்பொருள் வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை மின்சார வாரிய (CEB) ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…
Read More...

குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு 3 லட்சம் பரிசுத்தொகை – அறிவித்த தாய்வான்!

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த  தாய்வான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனால்  தாய்வானை இன்னும் தனது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கருதுகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைக்கும்…
Read More...

இந்தியாவில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்தினூடாக வயிற்றில் தங்கத்தை வைத்து கடத்திய பெண் கைது!

-யாழ் நிருபர்- இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலிக்கு வந்த பெண்ணொருவர், தனது வயிற்றில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை …
Read More...

வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களும் போதைப்பொருட்களும் : பொலிஸார் வெளியிட்ட மேலதிக தகவல்கள்!

தங்காலையில் லொறி ஒன்றில் இருந்து சுமார் 200 கிலோ போதைப்பொருட்கள், கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹெரோயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை…
Read More...

கார்மேல் பாத்திமா கல்லூரியின் மாபெரும் ஆசிரியர் தின விழா

-அம்பாறை நிருபர்- கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில்…
Read More...

ஆசியக் கிண்ணம் : புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இந்தியா!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 4 சுற்றில் இதுவரை 2 போட்டி நிறைவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன்படி…
Read More...