Browsing Category

செய்திகள்

ஓய்வு முடிவை மீளப்பெற்ற டி கொக்

தென்னாப்பிரிக்க அணியின் குயிண்டன் டி கொக் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண தொடருடன் தனது ஓய்வை அறிவித்தார். இந்தநிலையில் தனது…
Read More...

வலுசக்தி இறையாண்மைக்காக அரசாங்கம் தொடர்ந்து முன்நிற்கும்

இந்நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு…
Read More...

நீண்ட நாட்களுக்குப் பின் ட்ரம்ப் – மஸ்க் சந்திப்பு

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்துள்ளனர். சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்…
Read More...

நிதி மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் இலங்கையில் பிறந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை ஒருங்கிணைத்த “ADIC – இரண்டாம் கட்டத் திட்டம்” தொடர்பான ஆரம்ப செயலமர்வு, 2025 செப்டம்பர் இன்று திங்கட்கிழமை…
Read More...

ஓகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான ஒட்டுமொத்த முதன்மை பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம்…
Read More...

சம்மாந்துறை-வளத்தாப்பிட்டியில் போதைப்பொருள் வியாபாரி உட்பட நால்வர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக…
Read More...

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக சத்தியாக் கிரகப் போராட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டமாக தொடர்ந்தும் 06 வது நாளாகவும் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில்…
Read More...

யாழில் இடம்பெற்ற நினைவேந்தல் : ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு, யூடியூப்பருக்கு அனுமதி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமனாப்படை மேற்கொண்ட விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவுதினம் இன்று…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் திலிப் வெதஆராச்சி ஆகியோர் தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ…
Read More...