Browsing Category

செய்திகள்

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று திங்கட்கிழமை இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார். செப்டெம்பர் 24 ஆம் திகதி…
Read More...

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து!

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக…
Read More...

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட தகவல்!

தங்காலையில் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி தொடர்பில் பொலிஸார் இன்று தகவல் வௌியிட்டுள்ளனர். இதற்கமைய 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளே…
Read More...

சம்மாந்துறை செந்நெல் கிராமத்திற்குள் அத்துமீறிய யானைகள்

-அம்பாறை நிருபர்- நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு…
Read More...

வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை

-யாழ் நிருபர்- பிள்ளைகளுக்கு நீதியை நேர்மையை நடுநிலையை போதிக்க வேண்டிய அதிகாரிகள் ஏதும் அறியாத பிள்ளைகளின் திறமைகளில் விளையாடிய கல்வி உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் தக்க பாடத்தை…
Read More...

இலங்கைக்கு இழப்பீட்டை வழங்க மறுத்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம்!

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றுதலுக்கு உள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம்…
Read More...

திருடனை பிடிக்க பொது மக்களிடம் உதவி கோரும் ஹட்டன் பொலிஸார்!

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் பிரதான நகரில் பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் ஹட்டன் பொலிஸார் கோரியுள்ளனர். ஹட்டன் பொலிஸ் நிலையத்தில்…
Read More...

கடலுக்கு சென்ற 2 மீனவர்களை காணவில்லை!

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து கடந்த 21 ஆம்…
Read More...

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது

2025 செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வானது இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ச்சியாக கூடுவதற்கு…
Read More...

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா…
Read More...