Browsing Category

செய்திகள்

நவராத்திரி நாட்களில் இதை செய்யுங்கள் அளவற்ற பலன்கள் கிடைக்கும்

நவராத்திரி நாட்களில் சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றைத் தவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும். அதேபோல், நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, கன்யா…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.…
Read More...

ChatGPT உதவியுடன் லொட்டரியில் இலட்சங்களை வென்ற அமெரிக்க பெண்

அமெரிக்காவின் சேர்ந்த பெண்ணொருவருக்கு Chat gpt வழங்கிய எண் கொண்ட லொட்டரி டிக்கெட் மூலம் 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. அமெரிக்கா - வர்ஜீனியாவை சேர்ந்த…
Read More...

பிலிப்பைன்சில் ரகசா சூறாவளியால் விமான சேவை ரத்து

பிலிப்பைன்சின் ககாயன் மாகாணம் அருகே புதிய புயல் உருவாகி உள்ளது. ரகசா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. அப்போது மணிக்கு சுமார்…
Read More...

மஸ்கெலியா, கங்கேவத்த த.வி பாடசாலையின் பழைய மாணவன் கிருஸ்ணராஜா இலங்கை இரானுவத்தில் சிறப்பு தேர்ச்சி

-மஸ்கெலியா நிருபர்- கங்கேவத்த த.வி பாடசாலையின் பழைய மாணவரும், ராஜரட்ணம், ஸ்ரீதேவியின் புதல்வருமான கிருஸ்ணராஜா இலங்கை இரானுவத்தின் இரண்டாவது மிகப்பெரிய படையணியான பீரங்கி படை அணியின்…
Read More...

முல்லைத்தீவில் ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்க கடற்படையினரிடம் கடற்தொழில் அமைச்சின் செயலர் பணிப்புரை

முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக சுற்றுக்காவல் நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் கடற்தொழில் அமைச்சின் செயலர்…
Read More...

எக்ஸ்-பிரஸ் பேர்ல் இழப்பீடு மறுப்பு குறித்து ஐ.நா. எச்சரிக்கை

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல் பேரழிவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறைவேற்ற…
Read More...

தங்காலையில் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

தங்காலையில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்களுடன் மூன்று லொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீட்டின் புனரமைப்பு பணிகளில்…
Read More...

“உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்” இரத்ததான முகாம்!

-யாழ் நிருபர்- தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரமானது உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில்"உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம்…
Read More...

ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலுக்கு யாழ். ஊடக மன்றம் கண்டனம்!

சுயாதீன ஊடகவியலாளரான சுமித்தி தங்கராசா செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கிளிநொச்சியில் வந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டமைக்கு யாழ். ஊடக மன்றமானது வன்மையான கண்டனத்தை…
Read More...